வசந்த பஞ்சமி விழாவையொட்டி மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் வாழ்த்து

டெல்லி: வசந்த பஞ்சமி விழாவையொட்டி மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்கம், ஒடிஷா, பீகார், உபி., மபி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: