காரில் கொல்கத்தா சென்ற யோகி ஆதித்யநாத்

கொல்கத்தா: ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் சாலை மார்கமாக காரில் கொல்கத்தா செல்கிறார். ஜார்கண்ட் மாநிலம் பெகாரோவுக்கு ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து புருலியாவுக்கு காரில் செல்லவுள்ளார். கொல்கத்தாவில் இன்று னைப்பெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: