திருப்பூர்: மைவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 3-ம் நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: மைவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 3-ம் நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.