இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் : பியூஷ் கோயல்

புதுடெல்லி : புதுடெல்லி : 2019ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் உரையை தொடங்கிய பியூஷ் கோயல், இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும், வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: