ஆலிவ் : உத்தரகண்ட் மாநிலத்தில் சாமோலி மாவட்டத்தின் ஆலிவ் பகுதியில் இந்தோ திபெத்திய எல்லை போலீசார் குடியரசு தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9000 அடி உயரத்தில் உள்ள ஆலிவில் தேசிய கோடியை ஏற்றி திபெத்திய எல்லை போலீசார் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.