கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்ற 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்ற 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மீனவர் ரியான் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: