தேனி அருகே குடும்ப தகராறில் தந்தையை குத்திக்கொன்ற மகன் கைது

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே குடும்ப தகராறில் தந்தை மற்றும் உறவினரை குத்திக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தை ஈஸ்வரனையும், தடுக்க வந்த உறவினர் பாண்டியையும் குத்திக்கொன்ற மகன் கமலக்கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: