தேனி: தேனி மாவட்டம் போடி அருகே குடும்ப தகராறில் தந்தை மற்றும் உறவினரை குத்திக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தை ஈஸ்வரனையும், தடுக்க வந்த உறவினர் பாண்டியையும் குத்திக்கொன்ற மகன் கமலக்கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.