சென்னை: ரியல் எஸ்டேட் தொழில்புரிபவர் போன்று செயல்பட்டதாக சிப்காட் மீது உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காத வழக்கில் சிப்காட்டுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 20 ஆண்டுக்கு முன் கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு தர தாமதித்தால் அரசு மீது எப்படி நம்பிக்கை வரும்?