மத்திய அரசிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது: ப.சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: மத்திய அரசிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் அபாயகரமானதாக உள்ளது, என்ன செய்தாலும் 60 நாட்களுக்குள் பொருளாதாரத்தை மாற்ற முடியாது. நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் தற்போது ராஜினாமா செய்திருப்பேன். மேலும், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே தேவை என கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: