ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஊதுபத்திகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

டெல்லி: ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஊதுபத்திகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக இத்தாலி தூதர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தடை நீக்கம் செய்யப்பட்டதாக இத்தாலி தூதர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ரசாயனம் கலப்பதாக கூறி இந்திய ஊதுபத்திகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: