எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவாக அவரது திருவுருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதற்கான விழா கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: