திருச்சி மாவட்டம் குமுளூர் வனப்பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர் குத்திக்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் குமுளூர் வனப்பகுதியில் காதலியுடன் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் காதலியுடன் சென்ற மாணவர் தமிழ்வாணன் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவர் தமிழ்வாணனை குத்திக்கொன்று தப்பியோடிய 4 பேர் கொண்ட மர்மகும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: