தமிழக அரசு சிறு, குறு தொழில்களை காப்பாற்றவில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவை: உதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் தமிழக அரசு சிறு, குறு தொழில்களை காப்பாற்றவில்லை. 5 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக அமைச்சரே கூறியுள்ளார். தமிழகத்தில் குழந்தைகள் நல ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளது என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: