சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான திட்டம் அறிமுகம் ரூ. 50,000 வரை வரி பாக்கி தள்ளுபடி: தமிழக வரலாற்றில் முதல்முறையாக நடைமுறை 95,502 பேர் பலன் பெறுவார்கள்
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 15 பயனாளிகள் தொழில் தொடங்க காசோலைகளை அமைச்சர் வழங்கினார்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தொழில்முனைவோர் உண்ணாவிரதம்: 25 ஆயிரம் தொழிற்கூடங்கள் அடைப்பு
கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 1 மணிவரை செயல்பட காவல்துறை அனுமதி
கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 1 மணிவரை செயல்பட காவல்துறை அனுமதி
சென்னையில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.7.74 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 3,131 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.8,15,900 அபராதம் வசூல்
மீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம் நலிவடைந்த சிறுகுறு தொழில்கள் மீள அரசு உதவிக்கரம் நீட்டுமா?: எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்
சலுகை அறிவிப்பால் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் குறு, சிறு தொழில் என பதிவு செய்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பே கிடையாதாம்
பெரிய வணிக நிறுவனங்களை மறுஉத்தரவு வரும்வரை மூடவேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு
தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 16 நிறுவனங்களுடன் ரூ.5,137 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் நடைபெற்றது
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க ஒத்துழைப்பு: வங்கி நிர்வாகங்களிடம் முதல்வர் வலியுறுத்தல்
மீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம் நலிவடைந்த சிறுகுறு தொழில்கள் மீள அரசு உதவி கரம் நீட்டுமா?: உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது..: கடைகள், வணிக நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பஸ்நிலைய வியாபாரிகள்: மானிய கடன் வழங்க எதிர்பார்ப்பு
ஊரக தொழில்களை மேம்படுத்தவும், தொழில்களை தொடங்கவும் 300 கோடியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டத்தில் சீர்குலைந்த சிறுதொழில்கள்
சேலத்தில் அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும்: ஆட்சியர்
கோவையில் கொரோனா அச்சத்தால் இறக்குமதி தடை: சிறு, குறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை!!!