தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் திடீர் பழுது

தூத்துக்குடி:  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. இவற்றில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. கடந்த சில நாளுக்கு முன் 4வது யூனிட்டில் பழுது ஏற்பட்டு அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில். நேற்று 5வது யூனிட்டில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் இந்த யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: