கிருஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி கிருஸ்துவ மக்களுக்கு வாழ்த்து

சென்னை: கிருஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஸ்துவ மக்களுக்கு வாழ்த்து செய்து தெரிவித்துள்ளார். இயேசுபிரான் அருளுரைகளை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும் எனவும் உலகெங்கும் அன்பும், அமைதியும் சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: