தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேருக்கு தலை மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜான்சி என்ற பெண் காதில் சுட்டதால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிராஜன் என்பவர் நெற்றியில் சுடப்பட்டதால் உயிரிழந்தார். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி உடற்கூறுவியல் குழு பிரேத பரிசோதனை நடத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: