ஐபிஎல் 2019 ஏலம் : ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: