டெல்லி: மாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.