டெல்லி: பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீக் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு வழக்னு தொடர்ந்திருந்தது. நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.