மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை: பாஜக தலைவர் கருத்து

போபால்: மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. போபாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ராகேஷ், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் பாஜகவுக்கே அதிக வாக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: