சென்னை: மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்ததை அடுத்து மீன்வளத்துறை உத்தரவு வழங்கியது.
சென்னை: மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்ததை அடுத்து மீன்வளத்துறை உத்தரவு வழங்கியது.