சென்னை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன் காலமானார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 169 அரியவகை நெல் விதைகளை சேகரித்த இவருக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அதிராமங்கலம் சொந்த ஊராகும்.
சென்னை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன் காலமானார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 169 அரியவகை நெல் விதைகளை சேகரித்த இவருக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அதிராமங்கலம் சொந்த ஊராகும்.