கன்னியாகுமரி: கன்னியாகுமரி- குழித்துறை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேரை களியக்காவிளை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி- குழித்துறை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேரை களியக்காவிளை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.