கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி- குழித்துறை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 5 பேரை களியக்காவிளை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: