ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி : ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச., 18 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: