ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை : ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக்க கூடாது என மனுதாரர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: