நாகை, காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

நாகை : நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடலோர மாவட்ட மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: