சென்னை : கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
சென்னை : கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.