வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை : வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புப் பேச்சுகளின் மூலம் பகை உணர்வு, மாநிலங்களுக்கு இடையே குரோதத்தை தூண்டுகிறார் பிரதமர் மோடி என்றும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக பழித்துப் பேசுவதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ளவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: