ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மின்வேலியில் சிக்கி யானை பலி

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் மீசைநாயக்கன் தொட்டியில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. ரங்கராஜ் என்பவர் விவசாய தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: