தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மாணவி நந்தினி கைது

தருமபுரி : தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மாணவி நந்தினி, அவர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பதாகை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி இருவரும் போராட்டம் நடத்தினர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: