திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரியாஸ் அகமது என்பவரிடம் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாப்பூர் செல்ல கொண்டுவந்த சூட்கேஸில் இருந்து டாலர், யூரோ, யென், ஆஸி. டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரியாஸ் அகமது என்பவரிடம் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாப்பூர் செல்ல கொண்டுவந்த சூட்கேஸில் இருந்து டாலர், யூரோ, யென், ஆஸி. டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.