திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரியாஸ் அகமது என்பவரிடம் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாப்பூர் செல்ல கொண்டுவந்த சூட்கேஸில் இருந்து டாலர், யூரோ, யென், ஆஸி. டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: