சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் வீரரும் 3 பொதுமக்களும் பலி

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடாவில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் வீரரும் 3 பொதுமக்களும் உயிரிழந்தனர். பசேலியில் பாதுகாப்பு பேருந்து மீது மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் 4 பேரும் உயிரிழந்தனர். நாளை பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: