சோலையூரில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை: சோலையூரில் கணினி பயிற்சி வகுப்புக்கு சென்ற பெண்ணிடம் நெருக்கமாக புகைப்படம் எடுத்து மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மாணவியிடம் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: