இதுபற்றி தமிழரசன் கூறுகையில், ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் காந்தி நகரை சேர்ந்த சசிகலா என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஒரு கிராம் தங்க நாணயத்தை ₹1,000 குறைத்து கொடுப்பதாக கூறி பலரிடம் சுமார் ₹1.16 கோடி வரை மோசடி செய்துவிட்டார். இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளது. இதுபற்றி புகார் மனுவை பெட்டியில் போட்டுள்ளோம் என்றார்.
The post குறைந்த விலையில் தங்க நாணயம் என ரூ.1.16 கோடி மோசடி: பெண் மீது புகார் appeared first on Dinakaran.