புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களை மழைக்கால அவசர பணிக்கு அமர்த்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மழைக்காலத்திற்கு பின்பு அவர்களை தேவைக்கேற்ப பணியில் வைத்துக்கொள்ளுமாறு அரசுக்கு கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களை மழைக்கால அவசர பணிக்கு அமர்த்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மழைக்காலத்திற்கு பின்பு அவர்களை தேவைக்கேற்ப பணியில் வைத்துக்கொள்ளுமாறு அரசுக்கு கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.