சென்னை: வில்லிவாக்கத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திர அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேறு திசையில் வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: வில்லிவாக்கத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திர அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேறு திசையில் வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.