அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

அசாம்: அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிழந்தனர். தோல் - சடியா பாலம் அருகே பிஷ்னோய்முக் கிராமத்தில் நடந்த இந்த தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: