ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுடெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ டிஐஜி தருண் கௌபா, எஸ்.பி.சதீஷ் டாகர், இணை இயக்குநர் வி.முருகேசன் விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: