நெல்லை : 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு பெறுகிறது.
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 64 தீர்த்தக் கட்டங்கள், 149 படித்துறையில் விழா நடந்து வருகிறது.நெல்லை : 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு பெறுகிறது.
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 64 தீர்த்தக் கட்டங்கள், 149 படித்துறையில் விழா நடந்து வருகிறது.