நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: