சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம், இலவங்கல், நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று இரவுடன் நடை சாத்தப்படவுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: