கேரளாவில் சபரிமலை கோயிலுக்கு சென்ற மேலும் 4 பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

கேரளா: சபரிமலைக்கு அடுத்தடுத்து வந்த ஆந்திர பெண்கள் 4 பேருக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வசந்தி(41), ஆதிசேஷி(42), பாலம்மா(46), புஷ்பலதா(46) ஆகிய 4 பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: