கேரளா: சபரிமலை கோயிலுக்கு சென்ற மேலும் ஒரு பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். தடுத்து நிறுத்தப்பட்ட புஷ்பலதா என்பவர் ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கிச் சென்ற புஷ்பலதாவை ஐயப்ப பக்தர்கள் தடுத்தனர்.