சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் சீராய்வு மனு

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து  பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேலும் ஒரு சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து  கேரள பிராமணர் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஏராளமான பிழைகள் உள்ளதாக சீராய்வு மனுவில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: