கடலூர் : விளைநிலத்தில் மணல் இருப்பதை காவல்துறையிடம் தெரிவிக்காமல் இருப்பதற்காக விவசாயி செல்வத்திடம் ரூ.40 ஆயிரம் ஸ்ரீதரன், ஓட்டுநர் கந்தசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் சோதனை நடத்தியது. சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் உள்ளிட்ட 5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.