புதுடெல்லி : ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முறைகேடு நடந்துள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் சர்மா வழக்கு தொடர்ந்திருந்தார்.
புதுடெல்லி : ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முறைகேடு நடந்துள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் சர்மா வழக்கு தொடர்ந்திருந்தார்.