புகையிலை விற்ற 11 பேர் சிக்கினர்

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சிந்தாரிப்பேட்டை சுந்தரி (24), காசீம் (34), சூளைமேடு ஜக்குபர் அலி (22), கோவிலஞ்சேரி சீனிராஜ் (32), சிட்லப்பாக்கம் கணேசன் (42), திரிசூலம்,  இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்கோடி (50), வேளச்சேரி கணேசன் (55), வேளச்சேரி சுப்பிரமணி (43), ஆதம்பாக்கம் கண்ணுச்சாமி (52), தேவதாஸ் (59), மேற்குவங்காளத்தை சேர்ந்த ராகுல்மாலிக் (20) ஆக்இய 11 பேரை  போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: