ஆந்திரா: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆதரவாளர்கள் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் உள்ள தும்ரிகூடா காவல் நிலையத்தை சூறையாடி, தீவைத்து எரித்தனர்.