ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு

ஆந்திரா: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆதரவாளர்கள் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் உள்ள தும்ரிகூடா காவல் நிலையத்தை சூறையாடி, தீவைத்து எரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: