மோசடி புகாரில் கே.ஃஎப்.ஜே. நகைக்கடை அதிபர் கைது

சென்னை : சென்னை கே.ஃஎப்.ஜே. நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டுள்ளார். விளம்பர நிறுவனத்திடம் ரூ. 10 கோடி மோசடி புகாரில் சுனில் செரியன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: